அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றுவதற்காக 4,500 லிட்டர் நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.